சிற்றின்பம்

அதையே யோசி 
« Back to blog

உணர்வுகள் சிறுகதை - 1

"உணர்வுகள் சிறுகதை - 1"

Disclaimer: இந்த கதையில் Porno உரையாடல்கள் கொஞ்சம் தூக்கலாக உண்டு. படிக்க விரும்பாதவர்கள் மேலே தொடர வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு யுவனும் யுவதியும் தொலைப்பேசியில் பேசிக் கொள்கிறார்கள். உரையாடல் திடீரென்று ஓரிடத்திலிருந்து தொடங்குகிறது. இந்த அந்தரங்க உரையாடலை கேட்டதற்கு மன்னிக்கவும். நான் "இந்தியாவின் பாலியல் போக்கின் பரிணாம வளர்ச்சி"யைப் பற்றிய ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்கிறேன். இப்படி தான் பலருடைய அந்தரங்களை எட்டிப்பார்க்கும் கட்டாயத்திற்கு உள்ளக்கப்பட்டுள்ளேன். என் ஆராய்ச்சி போக்கின் விளைவாக பல தூக்கமில்லா இரவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். சென்று கொண்டிருப்பவையெல்லாம் நல்லவற்றுக்காக என்று வாதிட வரவில்லை. உரையாடலை கேட்போம். அப்படியே என் ஆராய்ச்சி கட்டுரையும் வரும். நீங்களே தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.

"நீ எப்படா செய்யப் போறே?" ஒரு முனையில் அந்தப் பெண்.

"என்னம்மா செய்றது நேரம் தான் கிடைக்க மாட்டேங்குது. நீ இப்ப என்ன செஞ்சிட்டு இருக்கே" மறுமுனையில் ஒரு ஆண் குரல்.

"ம்ம்ம்... பிசஞ்சிட்டு இருக்கேன்"

"வீட்டுல யாரும் இல்லையா? யாராவது பார்த்துறப் போறாங்கடி"

"இல்ல வீட்டை பூட்டிட்டு போர்வைக்கடியில தான் இருக்கேன்" "அம்மா வெளியில போயிருக்காங்க. ஆமா நீ எத்தனை பேர் கிட்ட போயிருக்கே..."

"ஏன் கேட்குறே"

"சும்மா தெரிஞ்சிக்கலாமுன்னு தான்"

"ஒரு 5 பேர்கிட்ட" "தாத்தா இல்லையாடி"

"தாத்தா நேத்தே ஊருக்கு போயிட்டாரு. 5 பேரா? என்னோட லாஸ்டா வச்சிக்கோ, வேற யாருக்கிட்டேயும் போகாதே, எப்படா வச்சிக்கலாம்"

"என்ன செய்றதுடி வாய்ப்பு வருது பயன் படுத்துக்கிறேன். எனக்கு நேரம் தான் கிடைக்கல. ஏடீ... இதே நெனப்புல கைய அங்கேயே வச்சிக்கிட்டே இருக்காதே நீ ஒழுங்கா படிக்கிற வழிய பாரு. நாம வேலைய முடிச்சதும் எல்லாத்தையும் மறந்திரு."

"மறந்துடுறேன். ஆனா என்ன கல்யாணம் செஞ்சிட்டு அவரோட பண்ணும் போது உன்னோட ஞாபகம் கட்டாயம் வரம்டா."

"கல்யாணம் ஆன பிறகு இதை புருசன் கிட்டே சொல்லிக்கிட்டு இருக்காதே. முக்கியமா எல்லாம் தெரிஞ்ச மாதிரி காண்பிச்சிக்காதே. ஒன்னும் தெரியாத மாதிரி தான் இருக்கனும் என்ன?"

"ம்ம்..."

(கொஞ்ச நேரம் நிசப்தம்)

"அடிப்பாவி எவ்ளோ பேசுறே. சின்னபுள்ளன்னு நெனச்சேன்"

"ம்ம்ம்ம்... எனக்கு பதினெட்டு வயசாச்சி தெரியுமா தெரியாதா?"

"தெரியும்... காலேஜுல ஒன்னும் தெரியாத மாதிரி எல்லார்கிட்டேயும் பேசிட்டு இருப்பியா? அதுனால தான் இதெல்லாம் கேட்ட எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது"

"ஆமாண்ட அன்னிக்கு நீ அதை சொன்னதிலிருந்து எனக்கு இங்கே இருப்பு கொள்ளலடா, எங்கே வச்சிக்கலாம்டா?"

"ஞாயிற்றுக்கிழமை வான்னா நீ வர மாட்டே. என்ன செய்ய எனக்கு அன்னிக்கு மட்டும் தான் நேரமிருக்கு. அப்படியே சண்டே கேராளாவுக்கு ஒரு ட்ரிப் போயிட்டு வரலாமா?"

"என்னடா இது போன்ல "கொய்ஞ் கொய்ஞ்ன்னு சத்தம் வருது..... சண்டே வரமுடியாதுட அம்மா வீட்டுல இருப்பாங்க, செக்ண்ட் இயர் வந்த உடனே வேண போகலாமா?"

"செகண்ட் இயர்க்கு எவ்ளோ நாள் இருக்கு ரெண்டு மாசம் இருக்கா? படம் பார்ப்பியா?"

"பாக்கலாமே... "

"அப்போ நான் போட்டோ பிடிக்கவா?"

"போட்டாவா எதுக்கு?"

"சும்மா உன்கிட்ட காண்பிக்கத் தான்..."

"எனக்கு பயமா இருக்கு... எங்கேயும் போக வேண்டாம். இப்படியே போன்லேயே பேசுகிடலாம்" "என்னடா இது போன்ல ஒரே பீப் பீப்பா கேட்குது. இரு என் போனை பார்க்கிறேன்"

"தெரியலையே... என்னோட செட்லேயும் ஒன்னும் பிரச்சனை இல்லையே... இரு நானும் பார்க்கிறேன்"

அவன் பத்திரமாக செல்ஃபோனில் பதிந்து கொண்டிருந்த உரையாடலை நிறுத்தினான்.

எப்படி அந்த உரையாடல் என்னிடம் வந்தது என்று பார்க்கிறீர்களா? நான் என்னுடைய பல்கலைகழக்த்துக்காக ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன் சார். இண்டர்நெட்டில் தான் சார் எனக்கு தேவையான விசயத்தை தேடிக் கொள்வேன். என்னை நம்புங்க ப்ளீஸ்.

Loading mentions Retweet

Comments (2)

Sep 05, 2008
dyno said...
சொரி புடிச்சவன் கையும் எழுதுனவன் கையும் சும்மா இருக்காதுன்னு பெரியவங்க சும்மாவா சொல்லியிருக்காங்க. :))
Sep 05, 2008
சொரிய சொரிய இன்பம் சொரிந்த பின் துன்பம் தானுங்களே...

Leave a comment...

 
Got an account with one of these? Login here, or just enter your comment below.
Posterous-login    Connect    twitter